கே.சந்தரு பேச்சு

img

காஷ்மீர் மக்கள் இருண்ட காலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் புதுச்சேரியில் முன்னாள் நீதிபதி கே.சந்தரு பேச்சு

புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கம் சார்பில் ‘காஷ்மீர் மக்களின் உரிமை’என்ற தலைப்பில் சிறப்பு  கருத்தரங்கம் அரசு ஊழியர் சம்மேள னம் கவுரவத் தலைவர்சி.எச்.பால மோகனன் தலைமையில் நடை பெற்றது.